.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Tuesday, June 08, 2004

ஓர் பொருள் !

" உய்வதனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்
"
என்றார் பாரதியார்


இந்த வரிகளைப் படித்த போது மனம் ...விஞ்ஞான விந்தைகளைத் தாண்டி மெய்ஞ்ஞான விளிம்பில் நின்று
நர்த்தனமாடியது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது எமக்கு. உங்களுக்கு ?

அத்வைதம்...நிதர்சனம்.

0 Comments:

Post a Comment

<< Home