ஓர் பொருள் !
" உய்வதனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர் பொருளானது தெய்வம் "
என்றார் பாரதியார்
இந்த வரிகளைப் படித்த போது மனம் ...விஞ்ஞான விந்தைகளைத் தாண்டி மெய்ஞ்ஞான விளிம்பில் நின்று
நர்த்தனமாடியது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது எமக்கு. உங்களுக்கு ?
அத்வைதம்...நிதர்சனம்.
0 Comments:
Post a Comment
<< Home