.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Monday, June 19, 2006

வால் மட்டும் நுழையவில்லை!

ஓர் ஆசிரியர் தம் மாணவனுக்கு அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருந்தார்; அப்போது மாணவன்,ஓர் எலி அதன் வளைக்குள் நுழைவதைக் கண்டான்.பின் அதையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான்; அதனால் குரு கூறியதே அவனுக்குத் தெரியாது போயிற்று.
குரு அறிவுரை கூறி முடிந்ததும்," மணவா, எல்லாம் நுழைந்ததா?" என்றார்.
மாணவன்," எல்லாம் நுழைந்தது, வால் மட்டும் நுழையவில்லை!", என்றான்.

குறிப்பு:
இங்கு 'வலைக்குள்' பதிவை நுழைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.

1 Comments:

At Mon Jun 19, 08:21:00 PM 2006, Blogger Vasudevan Letchumanan said...

அது என்ன மயமோ தெரியலிங்க..பதிப்பிக்கும் பிரச்னை ஏற்பட்ட பிறகு ( சில நாட்களாக )இந்த சோதனை முயற்சி.

பதிவாகிவிட்டதே! மகிழ்ச்சி.

 

Post a Comment

<< Home