.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Tuesday, February 20, 2007

கல்வியின் பயன் யாது?


கல்வி வேறு.படிப்பு வேறு.புத்தகத்தில் இருக்கும் விசயங்களை மண்டையில் தேக்கிக் கொள்வது படிப்பு. அது கல்வியாகாது!


புத்தியை எப்போதும் இதயத்திடம் பாடம் படித்து அடங்கி நடக்கச் செய்வதுதான் உண்மையான கல்வி.


வித்தையுடன் விநயசம்பத்தும் வெகு அவசியம்!


புத்தி இயதயத்துக்குப் பணியும் போதுதான் இதயத்தே உள்ள அகவொளி புலனாகும். அதுவே ஆண்டவன். அதை அறிவதே கல்வியின் பயனாகும்.


- யாரோ ஒரு மகான்.

0 Comments:

Post a Comment

<< Home