.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Wednesday, February 21, 2007

யாரோ சொன்னது.....- விவேகம்

என்றும் வானம்
நீலமாகவே இருக்குமென்றோ
வாழ்க்கைப் பாதை நிறைய
பூக்களே பூத்திருக்கும் என்றோ
கடவுள் வாக்களிக்கவில்லை.

மழையில்லாத வெயிலோ
கவலையில்லாத மகிழ்ச்சியோ
வேதனையற்ற சமாதானமோ
உண்டாகும் என்றும்
கடவுள் வாக்களிக்கவில்லை.

ஆனால்
கடவுள் உறுதியளித்தது:
ஒருநாளுக்கான சக்தியை
உழப்பிற்கான ஓய்வை
பாதையை ஒளியை!

- நன்றி, அக்னிச் சிறகுகள்.

0 Comments:

Post a Comment

<< Home