.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Wednesday, February 21, 2007

எண்ணங்கள்தான் காரணம் -விவேகம்



நாம் இன்றைக்கு எப்படி இருக்கிறோம் என்பதற்கு நாம்தான் பொறுப்பு. அதாவது நம்முடைய எண்ணங்கள்தான் பொறுப்பு. நம்முடைய எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. நம்முடைய இன்றைய நடவடிக்கைகளுக்கு நேற்றைய சிந்தனைகளே காரணமாகின்றன.


ஆக ஒரு சமுதாயத்தின் எழுச்சியோ வீழ்ச்சியோ மனிதர்களின் நடத்தையினாலும் நடவடிக்கைகளையும் பொறுத்துத்தான் அமைகிறது. மனிதர்களின் நடத்தைக்கும் நடவடிக்கைகளுக்கும் அவர்களின் எண்ணங்களே காரணமாக அமைவதால் சமூகங்களின் நாகரிகங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் எண்ணங்களே காரணமாகின்றன.


- விவேகச் சிந்தனை.

0 Comments:

Post a Comment

<< Home